தபால் வழங்கலுக்கு பொலிஸாரின் உதவியை பெறுவதற்கு முடிவு!
Sunday, June 24th, 2018
கடிதங்களை வழங்கும் நடவடிக்கைக்குத் தேவையேற்படும் பட்சத்தில் பொலிஸாரின் உதவியைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊழியர்களுக்கு உரிய தீர்வை வழங்கியபோதும் பணிப்புறக்கணிப்புத் தொடர்கின்றமை நியாயமற்றது என்று அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
Related posts:
பொருட்களை வெளியிலிருந்த கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தம் மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை - சுகாதா...
யாழ். பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – அடையாளம் கட்டி பெற்றுக் கொள்ளுமாறு பொலிசார் வேண...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தின்போது விசேட அறிவிப்பு வெளியாகும் ...
|
|
|


