தகவல் அறியும் சட்ட மூலம் நாட்டில் புதியதொரு கலாசாரத்தை உருவாகும் – பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண!
Sunday, September 4th, 2016நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தகவல் அறியும் சட்ட மூலத்தின் பிரகாரம் சமூக மாற்றங்கள் ஏற்பட்டு நாட்டிலே புதியதொரு தகவல் கலாசாரம் உருவாகும் என நாடா ளுமன்ற அலுவல்கள் மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண தெரிவித்துள்ளார்
நாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தகவல் அறியும் சட்ட மூலத்தின் பிரகாரம் பொதுச்சொத்துக்கள், பொது விடயங்கள் தொடர்பில் அவசியமான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு பொது மக்களுக்கு வாய்ப்புக் கிடைக்கின்றது. இதனால் சமூக மாற்றங்கள் ஏற்பட்டு நாட்டிலே புதியதொரு தகவல் கலாசாரம் உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளர்.
Related posts:
தரமான மருந்துகளை மக்கள் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள புதிய சட்டம் - ஜனாதிபதி!
யாழ் மாநகர முதல்வர் யார்? பரபரப்பில் யாழ்ப்பாணம்!
புகைத்தல் மற்றும் வெற்றிலை மெல்ல தடை!
|
|