தகவல் அறியும் சட்டம் : ஆணைக்குழுவில் 400 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!
Tuesday, November 21st, 2017தகவல் அறியும் சட்டம் தொடர்பான ஆணைக்குழுவிற்கு 438 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது
குறித்த ஆணைக்குழு அறிக்கையை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அதேவேளை, ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 218 முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும் 220 முறைப்பாடுகளை மட்டுமே விசாரணைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
தமிழ் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகள் சாத்தியமற்றவை வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா!
மூன்று மணி நேரத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் - போக்குவரத்துத்துறை ராஜாங்க அமைச்சர்!
புதிய பேருந்து முன்னுரிமை பாதை திட்ட பணியில் பெண்கள் பொலிஸார் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்!
|
|