டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Sunday, October 1st, 2017
2017 ஆம் ஆண்டு இதுவரையான காலப் பகுதியில் டெங்கு நோயளர்கள் ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 715 பேர் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நபர்களில் அதிகாமானவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.செப்டம்பர் மாதத்தில் டெங்கு நோயாளரக்ள் 6 ஆயிரத்து 307 பேர் பதிவாகியுள்ளனர்.
Related posts:
பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ஜெனரல் கபில வைத்தியரத்ன!
முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
பணவியல் சட்டத்தின் எண்.01 இன் ஆணை 2.1 ஐ இரத்து - இலங்கை மத்திய வங்கி புதிய உத்தரவு!
|
|
|


