டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, July 28th, 2017

காய்ச்சல் காரணமாக நாளாந்தம் 7 ஆயிரம் நோயாளர்கள் அரச மருத்துவமனைகளை நாடுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு நோய் தொற்று காரணமாக ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சுமார் 301 பேர் வரை டெங்கு நோய் தொற்று காரணமாக மரணித்துள்ளனர்.

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தின் இதுவரையான 2 மாதக் காலப்பகுதி வரை டெங்கு தொற்றால் 48 ஆயிரத்து 805 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts:

கல்வியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை மேலும் நான்கு நாட்களுக்கு நீடிப்பு!
வாகனங்களை பதிவு செய்யும் போது இடம்பெறும் முறைகேடுகளை கண்டறிய அரசாங்க கணக்குக் குழுவினால் உப குழு நிய...
வெளிநாடுகளில் உள்ள 65 இலங்கை தூதரகங்களை தொடர்ந்தும் நடத்தி செல்வது தொடர்பில் அவதானம் - இராஜாங்க அமைச...