டிஜிட்டல் மயமாகிறது 300 அரச வைத்தியசாலைகள்!
Thursday, November 2nd, 2017
இன்னும் இரண்டு ஆண்டில் 300 அரச வைத்தியசாலைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் ஹொரன ஆதார வைத்தியசாலையில் ஆரப்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குடும்ப சுகாதார பணியகத்தில் சமீபத்தில் இடம் பெற்ற நிகழ்விலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.அரச வைத்திய சாலைகளுக்கு 7 நடமாடும் பல்சிகிச்சை வாகனங்களும் 50 கணனிகளும் இதன் போது வழங்கப்பட்டன. இவற்றின் பெறுமதி 407 மில்லியன் ரூபா என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ். குடாநாட்டிலுள்ள இளைஞர், யுவதிகளின் தொழில் முயற்சி அபிவிருத்தியினைப் பெற்றுக்கொடுக்கும் வகையில...
தொடர் மழை: வைரஸ் காய்ச்சலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்?
மூடப்பட்டது பரீட்சைகள் திணைக்களத்தின் ஒருநாள் சேவை - பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!
|
|
|


