ஞானசார தேரரை கைது செய்ய பல காவற்துறை குழுக்கள்!

வாக்குமூலம் வழங்குவதை தவிர்த்து வரும் பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்து விசாரணை செய்வதற்காக தற்போது பல காவற்துறை குழுக்கள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவற்துறைமா அதிபர் பிரியந்த ஜயகொடி இதனைக் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் உக்காத இலன்ஸ் சீட் வகைகளை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த தடை - அமைச்சர் ...
Online இல் சேவை வழங்க ஸ்டூடியோக்களுக்கு அனுமதி - அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவிப்பு!
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்துடன், உடனடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - கிராம உத...
|
|