ஜனாதிபதி பதவி விலக மாட்டார் – மீண்டும் தெரிவித்தார் ஜோன்சன் பெர்ணான்டோ!
Wednesday, April 6th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய போதே அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசாங்கம் அனைத்திற்கும் முகங்கொடுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளா
000
Related posts:
முன்னாள் ஜனாதிபதியின் தங்கை காலமானார்!
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வட பிராந்திய முகாமையாளர் கைது!
திருத்தப்பட்ட தனது காணொளியைப் பயன்படுத்தி இணைய வழியில் மோசடி - அஞ்சலோ மெத்யூஸ் முறைப்பாடு!
|
|
|


