சுற்றுநிரூபங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசம் – விலகும் கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் !

Thursday, April 16th, 2020

5000 ரூபாய் கொடுப்பனவு திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள அரச  கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா இடர்கால கொபடுப்பனவாக வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றுநிரூபங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசப்படுவதாக சுட்டிக்காட்டியே அந்த சங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பதில...
அனைத்து தேர்தல் மத்திய நிலையங்களிலும் கிருமி தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை - சுகாதார அமைச்சு அறிவிப...
இலங்கையில் தொடரும் ஆட்சி மாற்றம் எளிதாக இருக்காது - இது இந்தியாவின் கருத்து என இலங்கையில் உள்ள இந்த...