சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்.சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை!
Monday, February 4th, 2019சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்.சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக சுதந்திரதினமான இன்று யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில், சிறு குற்றம் புரிந்து, தண்டப்பணம் அறவிட முடியாமல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
ஓவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
969 மாணவர்களின் சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!
வீதி விளக்குகளுக்கு இனிமேல் எல்.ஈ.டி மின் குமிழ்கள்!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தில் மாதர் அமைப்புகளை ஊருவாக்குவிப்பது தொடர்பான வேலைத்திட்...
|
|