சுகாதாரப்பணி உதவியாளர்களை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு!
Thursday, May 23rd, 2019சுகாதாரப்பணி உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் முகமாக 27.05.2019 தொடக்கம் 31.05.2019 வரையுள்ள நாட்களில் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதுடன் கிடைக்கப் பெறாதவர்கள் பட்டியல்களைப்பார்வையிட்டு தமது பெயர்கள் உறுதிப்படுத்தி உரிய தினங்களில் நேர்முகப்பரீட்சையில் பங்குபற்றுமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.தேவநேசன் அறிவித்தார்.
Related posts:
குடாநாட்டை மிரட்டும் கொள்ளையர் குழுவை அடக்கஅவசர கூட்டத்திற்கு ஏற்பாடு!
பிரதேச செயலக பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்படவேண்டும் - அமைச்சர் வஜிர அபேவர்த்தன!
எதிர்வரும் திங்கள்முதல் நகரங்களுக்கு இடையிலான கடுகதி புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் - திணைக்களத்த...
|
|