சீரற்ற காலநிலை: 8 பரீட்சைகள் பிற்போடப்பட்டது – பரீட்சைகள் திணைக்கள பதில் ஆணையாளர்!
Thursday, May 24th, 2018தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, பரீட்சைகள் திணைக்களத்தால் நடத்தப்படவிருந்த 8 பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, இந்த மாதம் 24,25,26,27 மற்றும் ஜுன் மாதம் 2ஆம் திகதி நடத்தப்படவிருந்த 8 பரீட்சைகளே இவ்வாறு பிற்போடப்படுவதாக பரீட்சைகள் திணைக்கள பதில் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
Related posts:
மலேசியாவின் இலங்கை உயர் ஆணையாளர்- இராணுவ தளபதி சந்திப்பு!
யாழ்ப்பாணத்தில் 20 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை: எவருக்கும் தொற்று இல்லை!
இயல்பு நிலைக்கு திரும்பும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் !
|
|