சீரற்ற காலநிலை தொடரும்: வளிமண்டலவியல் திணைக்களம்
Tuesday, May 17th, 2016தற்போது பெய்துவரும் அடை மழை தொடர்ந்து நீடிக்கும் எனவும், பல மாவட்டங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போதைய சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. இதனால் கரையோரப்பகுதிகளில் உள்ள மக்களை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்மழையால் கொழும்பில் வாகன நெரிசல் அதிகரித்து காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
Related posts:
திடீர் விபத்து நோயாளர்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படுவர் - அமைச்சர் ராஜித!
வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் செப்பனிடப்படாதிருந்த வீதிகள் பல புனரமைப்பு!
ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவு - சுகாதார அதிகாரிகள் குற்றச்சாட்டு!
|
|