சீனியின் விலையை மோசடியாக அதிகரிப்போருக்கு கடும் தண்டனை!

வெள்ளை சீனியின் விலையை மோசடியாக அதிகரிப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டமூலத்தின் 18:1 சரத்தின் அடிப்படையில் வெள்ளை சீனி கட்டுபாட்டு விலையுடனான பொருள் என அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன் காரணமாக கட்டுப்பாட்டு விலையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
Related posts:
சுகாதார தகவல்கள் தொடர்பில் தேசிய கொள்கை!
புதிய ஜனாதிபதி கடமைகளை பொறுப்பேற்றார்!
33 வீதமானவை சமுர்த்தி பெற தகுதியற்ற குடும்பங்கள் - கோபா குழு சுட்டிக்காட்டு!
|
|