சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு கோரிக்கை!
Thursday, October 7th, 2021
2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், பெறுபேறு மீளாய்வுக்காக ஒன்லைன் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் முறையினூடாக விண்ணப்பங்களைப் பூரணப்படுத்துவதற்கு அறிவுறுத்தல்களை அறிந்துகொள்ள கீழுள்ள இணைப்புக்குப் பிரவேசிக்க முடியும்.
Related posts:
இரண்டு தசாப்தத்தின் பின்னர் இலங்கை வந்த நெதர்லாந்து விமானம்!
இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்! இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு
இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை பொருளாதார மீட்சிக்கு இந்தியா பூரணமான ஆதரவை வழங்கும் - இந்திய உயர் ...
|
|
|


