சமூகத்தின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பு – 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையில் பிரதமர் அறிவிப்பு!
Tuesday, November 17th, 2020
2021ஆம் ஆண்டுக்கான பாதீடு நிதியமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் தனது பாதீட்டு உரையில், சமூகத்தின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ளார்இ
அத்துடன் கல்வி முறையை மாற்றும் சீர்திருத்தங்களில் அரசாங்கத்தின் முதன்மை கவனம் என்று தெரிவித்திருந்த பிரதமர் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி பொருளாதாரத்தை உருவாக்குவது தமது நோக்கம் என்றும் தேரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த பாதீட்டின் நோக்கம் அரசாங்க செலவினங்களுக்கும் வருவாய்க்கும் இடையிலான இடைவெளியை 9 முதல் 4 சதவீதமாகக் குறைப்பதாகும் என பிரதமர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயம் - சுகாதார அமைச்சு!
பொருட்களின் விலையை அதிகரிக்கும் வியாபாரிகளுக்கு நடவடிக்கை!
விவசாய உற்பத்தி கருதியதாக துறைசார்ந்தோருக்கு பல்வகை நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை - அமைச்சரவைப் பேச்சா...
|
|
|


