சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்பவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்படும் – மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Thursday, December 2nd, 2021

இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு பணம் அனுப்புதல் மற்றும் வழங்குதல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் அனைவரும் இலங்கை பணம் அனுப்புவதற்காக சட்டரீதியான வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அரச மோட்டார் வாகனங்களை பயன்படுத்தும் அரச ஊழியர்கள் தங்களது பெயர்களில் அதனை பதிவு செய்வதற்கு சந்தர்ப்...
அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரசு நிறுவனங்கள் நிலுவையிலுள்ள மின் கட்டணங்களைச் செலுத்த காலஅவகாசம் - இ...
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி இலங்கை வருகை - நிதி அமைச்சு தகவல்!