சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு STF பாதுகாப்பு – பொலிஸ்மா அதிபர்!
Saturday, November 3rd, 2018சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பொலிஸ் அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு வழங்குமாறு கோரியதுக்கு அமைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
இலங்கையில் டெங்கு நோயை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியாவின் திட்டம்
மனிதர்களால் உருவாக்கப்பட்டதே இராமர் பாலம் - அமெரிக்க விஞ்ஞானிகள்!
யாழில் காணி சுவீகரிப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம்!
|
|