சட்டத்தரணிகள் சங்கத்தில் புதிய மாற்றம்!

Friday, January 12th, 2018

2018,  2019ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக யூ.ஆர்.டி.சில்வா மீண்டும் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அந்த சங்கத்தின் தலைவர் தேர்தலின் போது எந்தவொரு போட்டியாளரும் முன்னிலையாகாததினால் அந்த பதவிக்கு போட்டியின்றி முன்னாள் தலைவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அதன் செயலாளராக சட்டத்தரணி கௌசல் நவரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts: