சகலருக்கும் வீடுகள்!
Tuesday, May 2nd, 2017
தோட்ட தொழிலாளர்களுக்கு காணி பெற்றுக்கொடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை விரைவுபடுத்தி் தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட சகல மக்களுக்கும் வீடுகளை உரியதாக்க வேண்டும என, அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்
பொரளை கெம்பல் மைதானத்தில் தற்போது இடம்பெறும் ஐ.தே.கவின் மே தின கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
சூழலை பாதுகாத்து நிர்மாணத்துறையை வெற்றிகொள்ள வேண்டும் – ஜனாதிபதி!
வெளிநாட்டு விமானங்கள் உள்நாட்டு சேவையிலும் ஈடுபடும் - அனுமதி கொடுத்தது இலங்கை!
ஜனாதிபதியிடம் தேர்தலுக்கு பணம் கோரி ஒரு மாதமாகியும் பதில் கிடைக்கவில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு கவலை!
|
|