க.பொ.த பரீட்சையில் மேலதிக நிமிடங்கள்!
Saturday, November 24th, 2018கல்விப் பொதுத் தராதர சாதாரண, உயர்தரப் பரீட்சைகளில் இனிவரும் காலங்களில் மேலதிக நிமிடங்கள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி மூன்று மணித்தியாலங்களைக் கொண்ட பரீட்சையின் போது வினாக்களை வாசிப்பதற்காக மேலதிகமாக பத்து நிமிடங்கள் வழங்கப்படுமென்று மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் அறிவித்துள்ளார்.
Related posts:
இம்மாத இறுதிக்குள் முன்பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை!
வடக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக காணி வழங்க நடவடிக்கை - ஆளுநர் ஜீவன் தியாகரா...
நாட்டு மக்களுக்காக பிரதமர் இன்று விசேட உரை!
|
|