கோதுமையின் விலை குறையும்: அமைச்சர் மங்கள சமரவீர!

Wednesday, August 2nd, 2017

இறக்குமதி செய்யப்படும் மோதுமையின் அளவை அதிகரிக்கவுள்ளதாகவும், கோதுமையின் வரியினைக் குறைப்பதற்கும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.மேலும், இறக்குமதி செய்யப்படும் கோதுமையின் வரியினை 25 ரூபாயில் இருந்து 15 ரூபாவாக குறைத்துள்ளதாகவும் குறிப்பிட்ட மங்கள அதிகபடியான சில்லறை விலையினை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts:

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரு வயதான இரு பெண் குழுந்தைகள் உட்பட 34 பேருக்கு கொரோனா தொற்ற...
மூன்று இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்பு - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கட்டாருக்கு...
பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துவதே வேலை நிறுத்தங்களின் நோக்கம் – உணர்ந்து செயற்படுமாறு அன...

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் -...
சுகாதார விதிமுறைகளை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு நிதி ஒதுக்கீட செய்யவில்லை - இலங்கை ஆசிரியர் சங்கம...
அரசியல் தலையீடுகள் இன்றி திறந்த போட்டியின் மூலம் உதவி சுங்க அத்தியட்சகர்கள் சுங்க பரிசோதகர்களை இணை...