கோட்டாபயவிற்கு எதிரான மனு ஏகமனதாக நிராகரிப்பு!
Friday, October 4th, 2019ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு ஏகமனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்கான கட்டணங்கள் ஒழுங்குறுத்தல்!
யாழ்மாவட்டத்தில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 220 பேர் தனிமைப்படுத்தலில் - அரசினால் வழங்கப...
பூநகரி,பச்சிலைப்பள்ளி, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்!
|
|