கொரோனா அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் – பெற்றோரிடம் சுகாதார தரப்பினர் கோரிக்கை!

கொரோனா நோய் அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு சுகாதார தரப்பினர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காய்ச்சல், தடுமன் மற்றும் தொண்டை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
அவ்வாறான அறிகுறிகள் கொண்ட மாணவர்களை உடனடியாக வைத்தியரிடம் அழைத்து செல்லுமாறு சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளாமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இந்தியப் பிரதமருக்கு விசேட இராப்போசன விருந்து!
மக்கள் பிரச்சனைகள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் விவாதிக்கப்படும் - வடக்கின் ஆளுநர் ஜீவன் தியாகர...
பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு – பரீட்சை திணைக்களம் அறிவிப...
|
|