கைத்தொழில் பேட்டை இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!
Monday, July 30th, 2018
அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரூபாய்கள் இதற்காக ஒதுக்கப்பட்டு, வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பாரிய வாய்புகள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இன்று விவாதத்திற்கு வருகின்றது வட் வரி திருத்த சட்டமூலம்!
சைட்டம் நிறுவனத்தை பாதுகாப்பதற்கான அரசியல் சதி - அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம்!
போக்குவரத்து விதி மீறல் அதிகரிப்பு - நாட்டில் 13 அஞ்சலகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும்!
|
|
|


