குமார் சங்கக்கார அரசியலுக்கு வந்தால் முழு ஆதரவு – அமைச்சர் ராஜித!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார அரசியலுக்கு வந்தால் முழுமையான ஆதரவு வழங்குவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
தேசிய அரசியலுக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் அவரே தேவையானவர். எனவே அவர் வருவாராயின் அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு புதிய இலக்கம்!
நாடளாவிய ரீதியில் அதிவேக இணையம் – ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
கர்ப்பிணித்தாய் படகில் பிரசவித்த சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்தியது யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவ...
|
|