குப்பை கூழங்களை மீள்சுழற்சி மையத்துக்கு கொண்டும் செல்லும் நடவடிக்கை!
Thursday, July 18th, 2019
குப்பை கூழங்களை புத்தளம் – அறுவக்காடு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன கழிவு மீள்சுழற்சி மையத்துக்கு கொண்டும் செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் முதல்கட்டமாக 10 பாரவூர்திகளில் குப்பை கூழங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
தபால் பெட்டி வீதி மக்களது பிரச்சினைகளையும் கவனத்தில் எடுங்கள் – வலி.கிழக்கு மக்கள் கோரிக்கை!
மழையினால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பில் கமநல சேவை நிலையத்திற்கு அறிவிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறு...
இன நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும் சூழ்நிலையில் மதங்களிடையிலான ஒற்றுமை சீர்குலைக்கப்படுகின்றது - வடக...
|
|
|


