குடாநாட்டில் உருளைக் கிழங்கு செய்கைக்கு தயாராகும் விவசாயிகள்!

யாழ். குடாநாட்டில் செய்கையாளர்கள் காலபோக உருளைக்கிழங்கு செய்கையில் ஈடுபடுவதற்குத் தயாராகி வருகின்றனர்.
கமநல சேவைகள் நிலையம் ஊடாக செய்கையாளர்களுக்கு விதை கிழங்குகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த வாரங்களில் மேலும் ஒரு தொகுதி விதை உருளைக்கிழங்குகள் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளன.
ஏற்கனவே வழங்கப்பட்ட விதை கிழங்குகளில் முளை திறன் காணப்படாததினால் அவற்றை நடுகை செய்வதில் தாமதம் ஏற்படுவதாக செய்கையாளர்கள் தெரிவித்தனர்.
என்றாலும் இந்த விதைக் கிழங்குகளை நடுகை செய்யும் பணிகள் இந்த வாரத்தில் ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக செய்கையாளர்கள் தெரிவித்தனர்.
Related posts:
கள் உற்பத்தி அதிகரித்தும் விற்பனை பெரும் வீழ்ச்சி - பியரும் தாக்கம் செலுத்துகின்றதென கூறுகிறது பனை த...
இலங்கை வர வெளிநாடுகளில் காத்திருக்கும் 50000 இலங்கையர்கள் - வெளிவிவகார அமைச்சு தகவல்!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அடுத்தவாரம்முதல் இரத்மலானை மற்றும் சென்னைக்கு நேரடி வி...
|
|
அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 6 மாதங்கள் சிறை - வர்த்தகர்களை எச்சரிக்கும் நுகர்வோர் விவகார அதிகா...
அனைத்து இலங்கையர்களும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவரதன பகிரங்கம் கோர...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் - நட்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கான வழக்குத் தாக்கல் முறையாக மேற்கொள்ள...