கிளிநொச்சியில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாப பலி!
Tuesday, January 16th, 2018இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.குறித்த சம்பவம் கிளிநொச்சி பன்னம்கண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் வட்டக்கச்சி மாயவநூரை சேர்ந்த இராசேந்திரன் சர்வநாதன் வயது 22 என்பவரே விபத்தில் உயிர் இழந்தவர் என இனம்காணப்பட்டுள்ளது.
இன்று 6.45 மணியளவில் அவசர அழைப்புக்கு கிடைத்த தகவலின் படி கிளிநொச்சி பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
Related posts:
சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் தீர்மானம்!
சாரதி அனுமதிப்பத்திரம் பெற தொழில்நுட்பப் பரீட்சை - வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபை!
2020 ஆம் ஆண்டு ஜனவரியில் மாணவர்களுக்கான சீருடை வழங்கும் பணிகள் - அமைச்சர் டலஸ் அழகப்பெரும!
|
|