காலோ பொன்சேகாவின் பதவிக் காலம் நிறைவு!
Saturday, July 1st, 2017இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகாவின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளது
அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கை மருத்துவ சபையின் தலைவராக கடமை புரிந்துள்ளார்கடந்த டிசம்பர் மாதத்துடன் அவரது பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், சுகாதார அமைச்சு அவரது பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்தது
இந்த நிலையில், மருத்துவ சபையின் தலைவர் உட்பட 4 பேரை நியமிப்பதற்கு சுகாதார அமைச்சருக்கு அதிகாரம் இருப்பதாக மருத்துவ சபையின் பதிவாளர் போராசிரியர் டெரன்ஸ் புரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
27 அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலை மேலும் 3 மாத காலத்திற்கு நீடிப்பு - வர்த்தகத்துறை அமைச்சு!
ஒரு இலட்சத்துக்கு அதிக மாத சம்பளம் பெறுவோரிடம் 5 வீத வரி அறவிட வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்தன த...
தமிழகத்திலிருந்து 15,000 மெட்ரிக் டன் மனிதாபிமான உதவி பொருட்களுடனான கப்பல் நாட்டை வந்தடைந்தது!
|
|