கம்போடியாவில் உலக தமிழ் மாநாடு!
Tuesday, April 17th, 2018
கம்போடியாவில் சர்வதேச தமிழ் ஒழுங்கமைப்புகளின் சம்மேளனத்தினது உலக தமிழ் மாநாடு எதிர்வரும் மே மாதம் 19ம் மற்றும் 20ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு கம்போடியாவில் உள்ள அங்கோர் வட்டில் உள்ள புகழ்பெற்ற ஆலய மண்டபத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநாடு இலங்கை, சீனா, ஜப்பான், கொரியா, இந்தியா, தாய்லாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில்நடத்தப்படுகிறது.
Related posts:
கட்டைக்காட்டு சம்பவத்தில் இரு மீனவர்கள் படுகாயம்!
நடைப்பாதையில் வாகனங்களை நிறுத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
எரிபொருளின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது - அரசாங்கம் அறிவிப்பு!
|
|
|


