கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் 75 மில்லியன் ரூபாய் செலவில் ஒன்லைன் சேவை!

கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் 75 மில்லியன் ரூபாய் செலவில் பொதுமக்களுக்கு ஒன்லைன் சேவைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கான உடன்படிக்கையை 2017 ஆம் ஆண்டில் கே.பி.எம்.ஜி நிறுவனம் செய்துள்ளதுடன் இதற்கான முகாமைத்துவ ஒத்துழைப்பை ஐசிரிஏ வழங்கியுள்ளது. இதன் இரண்டாம் கட்ட பணிகள்ஒகஸ்ட் மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.
இது நிறுவனத்துறையில் ஏற்பட்டுள்ள வெற்றியாகும் என்று கைத்தொழில் வர்த்தக விவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
மோசடியில் ஈடுபட்டோரின் சொத்துக்கள் அரசுடமையாக வேண்டும் – இராஜாங்க அமைச்சசர் வாசுதேவ நாணயக்கார வலியுற...
உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா - இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்க...
நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ் நிலக்கரி விநியோகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட விநியோகஸ்தருடன் ஒப்பந்தம...
|
|