கடந்த மாதத்தில் 1063 டெங்கு நோயாளர்கள் – சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு!
Sunday, September 15th, 2019செப்டெம்பர் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 1063 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 45,582 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் மாத்திரம் 9302 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இதுவே ஒரு மாதத்தில் பதிவாகிய அதிகளவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையென்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
திருகோணமலையில் நில அதிர்வு!
கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - தொற்று நோய் விஞ்ஞான பிரிவு கோரிக்கை!
கறவை பசுக்களை நிழலில் கட்டிவைக்கவும் - மில்கோ நிறுவனம் வலியுறுத்து!
|
|