ஐ. நா. அமைதிகாக்கும் படையில் இலங்கை இராணுவ வீரர்கள்!

Monday, December 4th, 2017

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் இணைந்துகொள்ள இலங்கை இராணுவ வீரர்கள் அங்கு செல்லவுள்ளனர்

200 இராணுவ வீரர்கள் இந்த பணியில் இணைந்துகொள்ளவுள்ளனர். பத்து படையணிகளை சேர்ந்த வீரர்கள் இவ்வாறு மீட்பு பணிகளில் பங்குகொள்ளவுள்ளனர்

இவர்கள் இந்த மாதத்தின் ஆரம்ப இரண்டு வாரங்களில் மாலி நோக்கி புறப்படவுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


இரண்டு வாரங்களுக்குள் முக்கிய தீர்மானங்கள் - இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன!
மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் புதர்மண்டிக் காணப்படும் பகுதிகள் வேலணை பிரதேச சபையால் துப்பரவாக...
தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கும் திகதி நீடிக்கப்படமாட்டாது - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!