ஐ.ஓ.சி எரிபொருளை பெறமாட்டடோம் – அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்!
Monday, October 2nd, 2017பாடசாலை மாணவர்களுக்கான வான் சாரதிகள் சங்கம் மற்றும் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் ஆகியன ஐ.ஓ.சி. நிறுவனத்திடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதை நிறுத்திக்கொள்ளப்போவதாக, தீர்மானித்துள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.
பெற்றோல் மற்றும் டீசலின் விலையை, இந்த மாதம் முதல் அதிகரிக்கவுள்ளதாக, ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்தன் காரணமாகவே இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பரீட்சை முடிவுகள் விரைவில் வெளிவரும் - அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!
முதன்முறையாக தெற்காசிய பிராந்தியத்திற்கான ஒன்றுகூடல் இலங்கையில் !
40 வருடகால நடைமுறையை மாற்றியமைத்த யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட்: தனியாரின் அத்துமீறலை எதிர்த்து கல...
|
|