ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு- ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கிடையில் விசேட சந்திப்பு!
Tuesday, April 5th, 2016ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர்,ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு குறித்த மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்.
Related posts:
அபிவிருத்தியை பெற மத்திய அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும்! - வடக்கு ஆளுநர்
யாழ்ப்பாணத்தில் மரக்கறிகள், பழங்கள் விற்கப்படுவது முற்றாகத் தடை!
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அனைத்து நிவாரணங்களும் வழங்கப்படும் - பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவி...
|
|