ஏப்ரல் 21 தாக்குதல் – மேலும் 22 அத்தியாயங்கள் சட்ட மா அதிபரிடம் கையளிப்பு!
Friday, March 12th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் மிகுதி 22 அத்தியாயங்களும் சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் குறித்த அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான சாட்சிகளின் முக்கியத் தன்மை காரணமாக 22 அத்தியாயங்கள் இதற்கு முன்னரல் கையளிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையிலேயே சட்டமா அதிபரின் கோரிக்கையின் அடிப்படையில் மிகுதி 22 அத்தியாயங்களும் இன்று கைளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
58 ஐ தாண்டியது உயிர்ப்பலி! 132 பேரை காணவில்லை!!
ஒழுக்கத்தை மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை!
சவுதி அரேபிய தொழில் சந்தையில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு - அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீர...
|
|
|
கந்தக்காடு புனர்வாழ்வுமைய விவகாரம் - விரைவாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச...
சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாக உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை - கல்வி அமைச்...
2 ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண முன்மொழிவு - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இந்த வாரம் அனுப்...


