எழுக தமிழ் கூட்டுப்பேரணிக்கு ஆசிரியர் சங்கம் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் பூரண ஆதரவு!
Thursday, September 22nd, 2016
எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் எழுக தமிழ் பேரணிக்கு ஆசிரியர் சங்கமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் தமது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக ஆசிரியர் சங்கமும் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. அதில் நாங்கள் பௌத்தர்களையும் சிங்களச் சகோதரர்களையும் வெறுக்கும் இனவாதிகளல்ல. மாறாக எமது இனத்துக்கான அடையாளத்தை நாமாகவே தீர்மானிக்கக்கூடிய அதிகாரத்தை வழங்காது, அடக்குமுறையின் அடையாளமாக, சிங்கள, பௌத்த மேலாதிக்கத்தைத் திணிக்கும் ஒரு செயற்பாடாகவே நாம் இதனைப் பார்க்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று ஆரம்பம் - வழிமுறைகள் தொடர்பில் துணைவேந்தர்களுக்கு அறிவித்தப்பட்டுள்...
யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 536 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார சேவைகள் பணிப்பாள...
அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்தததை அடுத்தே மண்டைதீவு காணி அளவிட்டுப்பணிகள் இடைந...
|
|
|


