எரிபொருள் விலை அதிகரிப்பு எதிரொலி அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் பகிஷ்கரிப்பு!

Monday, May 14th, 2018

அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் வரும் புதன்கிழமை பணிப்பகிஷ்கரிப்பை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

பஸ் கட்டணம் 20 வீதமாகவும் ஆகக் குறைந்த கட்டணத்தொகை 15 ரூபாவாகவும் உயர்த்தப்படாவிட்டால் மேற்படி பணிப்பகிஷ்கரிப்பு நடத்தப்படுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts:


ஆரம்ப பிரிவு மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு தீர்மானம் - கல்வி அமைச்சர் தெரி...
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார்மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பிரதமரின் தலை...
2023 ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள் - தேசிய சிறுவர் பாதுகாப்பு அத...