எதிர்வரும் 23 ஆம் அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை ஆரம்பம் – கல்வி அமைச்சு!
Tuesday, December 15th, 2020
அரசாங்க பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பான விபரங்களை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் .பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான விடுமுறை தொடங்கி 2021 ஜனவரி 03 ஆம் திகதியுடன் முடிவடையும்.
அத்துடன் பாடசாலைகள் புத்தாண்டில் ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வடக்கு மாகாணம் உட்பட பல இடங்களில் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய அரசியலமைப்பிலும் ஒற்றை ஆட்சிதான் உறுதியானது: இனியும் மக்களை ஏமாற்ற வேண்டாம் – வடக்கு மாகாண முன...
வடக்கு உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் கால நிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
லிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
|
|
|


