ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரையில் கைது – பொலிஸார்!
Monday, March 30th, 2020பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 809 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அடக்க இராணுவம் - ஜனாதிபதி
பல்கலை கல்வியை கைவிட்டவர்கள் மீண்டும் தொடர்வதற்கு விண்ணப்பம் கோரல்!
அத்தியாவசிய பொருட்கள் அடுத்த வாரம்முதல் நிர்ணய விலையில் விற்கப்படும் - அமைச்சர் பந்துல தெரிவிப்பு!
|
|