உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி போதுமானதாக இல்லை – சிவப்பு சீனியை இறக்குமதி செய்ய அனுமதிகோரும் வர்த்தக அமைச்சு!
Saturday, November 12th, 2022உள்நாட்டில் சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்பட்டாலும் அதனை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி போதுமானதாக இல்லை என்பதனால் அதனை இறக்குமதி செய்ய வேண்டும் என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது பெலவத்தை, செவனகல, ஹிகுரான மற்றும் கல்ஓயா தொழிற்சாலைகளில் சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் எண்பதாயிரம் மெட்ரிக் தொன் சிவப்பு சீனி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு மாணவர்களுக்கான தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகள் கிளிநொச்சியில்!
பூநகரியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!
கடலில் மூழ்கும் நிலையில், 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்பு - இலங்கை கடற்படை அறிவிப்பு!
|
|