உலக தற்கொலை தவிர்ப்பு தினம் இன்று!

Saturday, September 10th, 2016

உலக தற்கொலை தவிர்ப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இம்முறை  இணையுங்கள், தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் பாதுகாப்பு வழங்குங்கள் என்ற தொனிப்பொருளில் இது அனுஸ்டிக்கப்படுகின்றது..

நாட்டில் வருடாந்தம் சுமார் 3 ஆயரத்து 100 பேர் தற்கொலை செய்துகொள்வதாக சுகாதார அமைச்சு தெரிவித்தள்ளது.

இலங்கையில் ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்துகொள்வதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதைப்பொருளுக்கு அடிமையாவதும் தற்கொலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது என சுகாதார அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.maxresdefault1

Related posts:

நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் இரு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்படமாட்டாது ...
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட வீட்டுக் கடன்கள் மீண்டும் ஆரம்பிக்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நடவடிக...
கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத இணைப்பை அதிகரிப்பது தொடர்பில் ஆளுநர் செந்தில் தொண்டமான் அமைச்சர் பந்...