உலக சுகாதார அமைப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி!
Sunday, May 28th, 2017
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்க உலக சுகாதார அமைப்பு முன்வந்துள்ளது.
இந்த அமைப்பின் தெற்கு மற்றும் கிழக்காசிய பிராந்திய நாடுகளின் பணிப்பாளர் பூனெம் கெத்திரபால்சிங் (Poonam Khetrapal Singh) நேற்று தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் நிதியை வழங்க உடன்பட்டதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துடறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
Related posts:
தமிழ் மக்களின் உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய இயக்கங்கள் மீண்டும் ஐக்கியத்துடன் நீதி கோரி யாழ் நகர...
இலங்கை பொறியியல் நிறுவனம் மாலைதீவிற்கான B787 சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தை உறுதி செய்தது!
காங்கேசன்துறை மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 27 இந்திய மீனவர்கள...
|
|
|


