உலக சுகாதார அமைப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி!

Sunday, May 28th, 2017

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்க உலக சுகாதார அமைப்பு முன்வந்துள்ளது.

இந்த அமைப்பின் தெற்கு மற்றும் கிழக்காசிய பிராந்திய நாடுகளின் பணிப்பாளர் பூனெம் கெத்திரபால்சிங் (Poonam Khetrapal Singh) நேற்று தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் நிதியை வழங்க உடன்பட்டதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துடறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

Related posts:

யாழ்ப்பாணத்தின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு – ஆபத்தான நிலைமை இல்லை என்கிறார் மருத்துவ...
யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதிகளுக்கு தட்டுப்பாடு - இரத்த தானம் செய்ய முன்வருமாறு...
அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்ட கைத்தொழில் துறைக்கு புதிய உத்திகள் வகுக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி கோ...