உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
Tuesday, October 26th, 2021உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக நாளாந்தம் 350 மாணவர்களே உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பித்திருந்தனர்
ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துள்ளதாகப் பரீட்சைகள் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இரத்த மாதிரிகளை அடையாளம் காண முடிந்தது - சிரேஸ்ட பகுப்பாய்வாளர் திருமதி. பண்டார!
வடக்கில் புதிய வகை நுளம்பு - பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழப்பு - திருத்தப்பணிகள் நிறைவடைவதற்கு சுமா...
|
|