உடன் அமுலுக்கு வரும் வகையில் பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம்!
Saturday, October 27th, 2018நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் பிரதமரின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி.ஏகநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவி நீக்கப்பட்டுள்ளார் .
அவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடிப்படை சம்பளம் தொடர்பில் விரைவில் அறிவிப்பு!
சிறுவர் மருத்துவமனை அமைக்க நெதர்லாந்து நிறுவனம் உதவி கோரி பேச்சுக்கள் - யாழ்.போதனாவின் பணிப்பாளர்!
ஊடகங்களால் ஆட்சியை மாற்ற முடியுமே தவிர நடப்பில் உள்ள ஒரு அரசாங்கத்தைப் பாதுகாக்க முடியாது – பிரதமர் ...
|
|