இலங்கை – தாய்லாந்து புரிந்துணர்வு உடன்படிக்கை!
Saturday, July 21st, 2018இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கும், தாய்லாந்தின் வர்த்தக சம்மேளனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தாகியுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முதலீட்டு தொடர்புகளை விரிவாக்கிக் கொள்ளும் நோக்கில் இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இதற்கான ஒழுங்குகள் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வவுனியா மன்னகுளம் கிராமசேவையாளர் பிரிவுமக்கள் அடிப்படை வசதிகளைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை!
பிணைமுறி இலாபத்தில் மற்றொரு நிறுவனத்திற்கும் பங்கு வழங்கப்பட்டுள்ளது!
வடமாகாணத்தை விடாது துரத்தும் கொரோனா – நவம்பர் மாதத்தில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவி...
|
|