இலங்கை – ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்து!
Saturday, July 27th, 2019பாதுகாப்பு ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை மற்றும் ஜப்பான் பாதுகாப்பு தரப்பினருக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன மற்றும் ஜப்பான் நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கேஹன்ஜி ஹரதா ஆகியோர் இந்த பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்கள்.
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை மற்றும் ஜப்பானுக்கும் இடையில் பாதுகாப்பு பிரிவில் தற்போது காணப்படும் ஒத்துழைப்பு தன்மைகள் மேலும் பலப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
விடுவிக்கப்பட்ட பகுதி கிணறுகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவு!
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜரானார் பொலிஸ்மா அதிபர்!
மீண்டும் இனவாதம் தலைதூக்கினால் பயங்கரவாத தடைச் சட்டம் - அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ!
|
|