இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்ததை அடுத்து இலங்கையில் 23 ஆவது மரணமும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொட்டாஞ்ச்சேனை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவரும் கிராண்ட்பாஸைச் சேர்ந்த 81 வயதுடைய ஒரு பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் கொரோனா தொற்று உறுதியாகி கொழும்பு தேசிய அவைத்தியசாலையில் சிகிசிச்சை பெற்றுவந்தவர்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஏப்ரல் 21 தாக்குதலுடன் 125 பேருக்கு தொடர்பு: வெளியானது இரகசிய கடிதம்!
வாக்களிப்பதற்கு விடுமுறை அளிப்பது அவசியம் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை செலுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்!
|
|