இலங்கைத் துறைமுகத்தில் ஜப்பானிய கடற்படை கப்பல்கள்!

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான “Kashima”, “Setoyuki” மற்றும் “Asagiri” ஆகிய மூன்று கப்பல்கள் நேற்றுமாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
குறித்த கப்பல்கள் துறைமுகத்தை வந்தடைந்தவுடன் , இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 12ம் திகதி வரையில் குறித்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை – ஜப்பானுக்கு கடற்படைக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில்குறித்த கப்பல்கள் இலங்கை வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
தகுதியான 5,800 இலங்கையர்களுக்கு கொரிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெ...
பருவகாலங்களில் அறுவடை செய்யப்படும் நெல்லை 95 முதல் 110 ரூபாவுக்கு இடையில் கொள்வனவு செய்ய நடவடிக்கை -...
|
|